princemtnc@yahoo.co.in | mtncollege.org@live.com
Ph : +91-452-2370940 (Aided) | +91-452-2371751 (SF)

ANNOUNCEMENTS

Profile


The Department of Tamil was established in the year 1974.

The Department is very dynamic and it has crossed several milestones, achieving academic excellence in the field of Tamil.

A workshop on creative writing is being conducted regularly to train the students on creative writing.

The department has arranged meetings with famous writers and poets such as,

  • Dr.A.P.J.Apdul Kalam
  • Dr.Navalur Neduchezhiyan
  • Dr. Irai anbu I.A.S
  • Dr.Tamil Kudi Magan
  • Mr.Salamanpappaya
  • Mr.Kambam Selvendran
  • K.Venkadapathi
  • Ponnambala Adighalar
  • Dr. M.Thirumalai
  • S.Venkatesan
  • Malarvathi
  • Udhayachanthiran I.A.S
  • Poet Ariumathi
  • S.Ramakrishnan
  • D.Selvaraj
  • Dr.Kalimuthu
  • Dr. Kumari anathan
  • Ponnelan
  • L.Ganesan
  • M.Rajenthiran
  • Thamilachi Thangapandiyan
  • Dr.K.Veeramani
  • Dr.K.Ganasampanthan
  • Kavipperasu Viramuthu
  • Poet Knimozhi
  • Suki Sivam

and many others regularly to inspire the students.

News & Events

Vision:

மொழித் திறனை வளர்ப்பது, இலக்கியத்தை அறிமுகப்படுத்துவது இலக்கியச் சுவையை உணர வைப்பது இலக்கியத்தின் வழியாக அறக்கருத்துக்களை மாணவர்களின் உள்ளத்தில் பதியச் செய்து மனித நேயம் மிக்க நற்குடிமக்களை நாட்டிற்கு அளிப்பது.

Mission:

இலக்கியத் தளங்களான சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, உரைநடை முதலியனவற்றின் வளர்ச்சி - போக்கு - மாற்றம் ஆகியவற்றை நோக்குதல்.

Objectives:

  • மாணவர்களுக்கு 20 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட கவிதைகளையும் சிறுகதையும் அறிமுகப்படுத்துவதுடன், சமகால படைப்பாளிகளை மாணவர்கள் அறிந்து கொள்ள செய்வது.
  • 1300 ஆண்டுகளுக்கு முன்பு மொழி அமைப்பு, கருத்துக்களை வெளிப்படுத்தும் முறையினை அறிந்து கொள்ள மாணவர்களுக்குப் பக்தி இலக்கியம் துணை புரிகின்றது. மேலை நாட்டில் தோன்றிய புதின வடிவம் தமிழில் செழித்து வளர்ந்திருப்பதை மாணவாகளுக்கு உணர்த்துவது.
  • தமிழில் எழுதிய முதல் காப்பியம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. காப்பியங்களை அறிமுகப்படுத்துவது, காப்பிய கால மக்களின் வாழ்வினைப் பண்பாட்டினை உணரச் செய்வதுடன், நாடகத்தை மாணவர்களுக்கு உணர்த்துவது.
  • தமிழர்களின் கருத்து வளத்தையும் மொழி பழமையையும் பண்பாட்டுச் சிறப்பினையும் அறிந்து கொள்ள ஏதுவாக சங்க இலக்கிய நூல் அனைத்தும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியை, இனத்தை, நாட்டை உணரும் வகையில் கட்டுரைகள் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

Message from Head of Department

Gallery